
விமானப்படையின் 'கிலன்பச பூஜாவ' - 2011
இலங்கை விமானப்படையின் "கிலன்பச பூஜாவ" வைபவம் அக்டோபர் மாதம் 22 மற்றும் 23 திகதியன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை விகாரையில் நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வானது விமானப்படையின் "எயார் வைஸ் மார்ஷல்" கொலித குனதிலக மற்றும் விமானப்படை இயக்குனர்கள், அதிகாரிகள், பிக்குகள் உட்பட பலரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன் மறுநாள் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
















































மேலும் இந்நிகழ்வானது விமானப்படையின் "எயார் வைஸ் மார்ஷல்" கொலித குனதிலக மற்றும் விமானப்படை இயக்குனர்கள், அதிகாரிகள், பிக்குகள் உட்பட பலரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன் மறுநாள் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
















































