
புதிதாக பதவியேற்ற விமானப்படை தளபதி அவர்கள் ஜனாதிபதியை பதவியேற்றபின் முதல் முதலாக சந்தித்தார்.
18 வது விமானப்படை தளபதியாக பதவியேற்றபின்பு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் கடந்த 2020 நவம்பர் 04 ம் திகதி இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
18 வது விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார் இதன்போது ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள் பரிமாறப்பட்ட்டன.
18 வது விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார் இதன்போது ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள் பரிமாறப்பட்ட்டன.


