
புதிதாக பதவியேற்ற விமானப்படை தளபதி அவர்கள் மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் அவர்களை பதவியேற்றபின் முதல் முதலாக சந்தித்தார்.
18 வது விமானப்படை தளபதியாக பதவியேற்றபின்பு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் முன்னாள் விமானப்படை தளபதியும் மேல் மாகாண ஆளுநருமான மார்ஷ ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக அவர்களின் அழைப்பின்பேரில் கடந்த 2020 நவம்பர் 06 ம் திகதி ஆளுநரின் பத்தரமுல்லை உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்தார் .
18 வது விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார் இதன்போது மார்ஷ ஒப் தி எயார் போர்ஸ் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள் பரிமாறப்பட்ட்டன . மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் அவர்கள் 2006 தொடக்கம் 2011 வரை இலங்கை விமானப்படை தபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 வது விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார் இதன்போது மார்ஷ ஒப் தி எயார் போர்ஸ் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள் பரிமாறப்பட்ட்டன . மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் அவர்கள் 2006 தொடக்கம் 2011 வரை இலங்கை விமானப்படை தபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








