சேவா வனிதா பிரிவினால் விசேட நன்கொடை திட்டம்.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .சாமினி பத்திரன  அவர்களின்  வழிகாட்டலிக்கீழ்  சிறப்பு நன்கொடைத்திட்டம் ஓன்று கொழும்பு விமானப்படைத்தள  ரைபில் கிறீன் மைதானத்தில் கடந்த2020 நவம்பர் 07 ம் திகதி  இடம்பெற்றது .  இந்த திட்டத்தின் நோக்கம் கொழும்பு நகரை அண்டிவாழும் விமானப்படை அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கு  புதிய காய்கறி பொதிகளைவழங்கி உதவும் எண்ணமே ஆகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள  முடக்க சூழ்நிலை காரணமாக  மேல் மாகாணத்தில் வசிக்கும்  விமானப்படை அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ள  விமானப்படை தளங்களுக்கு  அங்குள்ள சேவா வனிதா அங்கத்தவர்களிடம் கையளிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை