45 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் வன்னி விமனப்படை தளத்தின் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்றம்.
45  சிவில் பொதுமக்கள்  விமானப்படையினால்  பரிபாலிக்கப்படும்  வன்னி விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள  தனிமையப்படுத்தல்  மையத்தில் தனிமைப்படுத்தலை  வெற்றிகரமாக  நிறைவுசெய்தபின் கடந்த 2020 நவம்பர் 08 ம்  திகதி  வீடுதிரும்பினார்.

இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் விமானப்படை தளபதி  டயஸ் அவர்களின்  அறிவுறுத்தலின் பேரில்  ன் நாட்டில் ஏற்பட்டுள்ள  கொவிட் 19 தோற்று பரவலை கட்டுப்படுத்த நிறுவப்பட்டது.

இந்த தனிமைப்படுத்தல் மையமானது முல்லைத்தீவு   விமானப்படைத்தளத்தினால்  பரிபாலிக்கப்படுகிறது முல்லைத்தீவு   விமானப்படைத்தள  கட்டளைதிகாரி எயார் கொமடோர் இந்திரஜித் வீரசூரிய   அவர்களின் மெட்ராபார்வையின்கீழ்    செயற்பட்டு வருகிறது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை