புதிதாக பதவியேற்ற விமானப்படை தளபதி அவர்கள் கடற்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
18  வது  விமானப்படை தளபதியாக பதவியேற்றபின்பு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள்  இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உழுகெதென்ன   அவர்களின்   அழைப்பின்பேரில்  கடந்த 2020 நவம்பர் 09 ம் திகதி  கடற்படை தலைமையகத்தில்  சந்தித்தார் .

18 வது  விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்  இதன்போது கடற்படை தளபதி  அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள்  பரிமாறப்பட்ட்டன .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை