
இலங்கை விமானப்படையின் இல 06 படைப்பிரிவினர் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையில் இருந்து பயணம்.
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படைப்பிரிவில் கடமையாற்ற புதிய குழு ஓன்று கடந்த 2020 நவம்பர் 10 ம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டனர் .
இந்த குழுவில் 110 பேர் 18 அதிகாரிகள் உட்பட 92 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர் இந்த குழு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டனர் இந்த குழுவிற்கு கமாண்டர் சமரசேகர அவர்கள் தலைமை வகித்தார்
இந்த குழுவில் 110 பேர் 18 அதிகாரிகள் உட்பட 92 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர் இந்த குழு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டனர் இந்த குழுவிற்கு கமாண்டர் சமரசேகர அவர்கள் தலைமை வகித்தார்












