இலங்கை விமானப்படையின் இல 06 படைப்பிரிவினர் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையில் இருந்து பயணம்.
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக இலங்கை விமானப்படையின்  ஹெலிகாப்டர் படைப்பிரிவில் கடமையாற்ற  புதிய குழு ஓன்று  கடந்த 2020  நவம்பர் 10 ம் திகதி  இலங்கையில் இருந்து  புறப்பட்டனர் .

இந்த குழுவில்  110 பேர்  18 அதிகாரிகள் உட்பட 92 படைவீரர்கள்  உள்ளடங்குகின்றனர்  இந்த குழு  கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து  பயணத்தை மேற்கொண்டனர்  இந்த குழுவிற்கு   கமாண்டர்  சமரசேகர அவர்கள்  தலைமை வகித்தார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை