
போர்வீரர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி அவர்கள் நினைவுசின்னத்த தனது அணிந்து போர்வீரர்களை கௌரவப்படுத்தினார்.
ஓய்வுபெற்ற படைவீரரகள் சங்கத்தினால் வருட வருடம் ஏற்பாடு செய்யப்படும் போர்வீரர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு பொப்பி சின்னம் அச்சங்கத்தின் அங்கத்தவர் குருப் கேப்டன் ( ஓய்வுபெற்ற) குமார் கிறிந்த அவர்களினால் கடந்த 2020 10 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது இதன் மூலம் போர்வீரக்ளின் குடும்ப நலனுக்காக நிதி திரட்டி அதன்மூலம் அவரக்ளின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கிலே இந்த தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இதன்போது அந்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல்( ஓய்வுபெற்ற) உபுல் பெரேரா மற்றும் செயலாளர் கேர்ணல் ( ஓய்வுபெற்ற) அஜித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அந்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல்( ஓய்வுபெற்ற) உபுல் பெரேரா மற்றும் செயலாளர் கேர்ணல் ( ஓய்வுபெற்ற) அஜித் சியம்பலாப்பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.


