விமானங்களில் உதிரிபாகம்கள் தரிப்பிடத்தின் 24 வது வருட நினைவுதின நிகழ்வுகள்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானங்களில் உதிரிபாகம்கள் தரிப்பிடத்தின் 24 வது வருட நினைவுதினம் கடந்த 2020 நவம்பர் 11 ம் திகதி அதனை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜயதிலக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இதன்போது தரிப்பிட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம் இடம்பெற்றது .