
கொழும்பு விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கொழும்பு விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 நவம்பர் 13 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் லாப்ரோய் அவர்களினால் உத்தயோக பூர்வமாக எயார் வைஸ் மார்ஷல் ஜனக அமரசிங்க அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும் அவர் விமானப்படை தரைவழி செயற்பாட்டு பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும் அவர் விமானப்படை தரைவழி செயற்பாட்டு பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்









