
இலங்கை விமானப்படையின் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பணிக்கான இலங்கை விமானப்படையின் 05 வது ஹெலிகாப்டர் படைப்பிரிவினர் தென்சூடான் குடியரசிக்கு விஜயம்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் தென் சூடான் குடியரசில் மனிதநேய செயற்ப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ள விமானப்படை போக்குவரத்து படைப்பிரிவின் 05 வது குழுவில் பணியாற்ற புதிய 52 பேர்கொண்ட குழுஒன்று கடந்த 2020 நவம்பர் 17 ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
இந்த குழுவில் 14 அதிகாரிகள் மற்றும் 38 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர் ,இந்த குழுவுக்கு குருப் கேப்டன் ஹெவாவிதரான அவர்கள் தலைமை தாங்குகின்றார்.
இந்த குழுவில் 14 அதிகாரிகள் மற்றும் 38 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர் ,இந்த குழுவுக்கு குருப் கேப்டன் ஹெவாவிதரான அவர்கள் தலைமை தாங்குகின்றார்.










