இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை சந்தித்தார்.
12:04pm on Thursday 21st January 2021
இலங்கை விமனப்படையின்  தளபதி எயார்மார்ஷல்  சுதர்சன பத்திரன அவர்கள்   இலங்கை  நாட்டின் கிறிஸ்தவ  பேராயர்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை கடந்த 2020 நவம்பர் 17 ம் திகதி    கொழும்பு பேராயர் மாளிகையில் சந்தித்தார் .

இந்த சந்திப்பானது  விமானப்படையின்  18 வது  தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து  இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது பேராயரின் திருச்சபை ஆசிர்வாதத்தினை பெற்றுகொண்டாண்டதுடன்  இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் பின்பு  நினைவு சின்னம் பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை