
புதிய நியமிக்கப்பட்டஆஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை.
புதிய நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் திருமதி .அமந்தா ஜெவெல் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின் பேரில் விமானப்படை தலைமை காரியாலயத்திட்கு கடந்த 2020 நவம்பர் 19 ம் திகதி வருகை தந்து இருந்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .



