
ஜப்பான் பாதுகாப்பு தூதரகத்தின் அதிகாரி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை.
ஜப்பான் பாதுகாப்பு தூதரகத்தின் அதிகாரி கேப்டன் காகு புகவ்ரா அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின் பேரில் விமானப்படை தலைமை காரியாலயத்திட்கு கடந்த 2020 நவம்பர் 20 ம் திகதி வருகை தந்து இருந்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .

