
இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்களினால் எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க அவர்கள் விமானப்படை புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்
எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க 1987ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் பொது விமானியாக இணைந்துகொண்டார் அதனையடுத்து அவர் துணைபரிபாலனதிகாரியாகவும் , விமான பாதுகாப்பு அதிகாரியாகவும், செயற்பட்டு கட்டளை அதிகாரியாகவும் ,மற்றும் இல 08 விமானிகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் செயற்ப்பட்டார் .
அவருடை பணிப்பாளர் பதவி காலத்தில் வான் செயற்பட்டு கட்டளை பணியகத்தின் அதிகாரிகரிகளுக்கான 01 வைத்து பணிப்பாளராக கடமைபுரிந்தார் மேலும் எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க அவர்கள் VVIP தகுதியுடைய விமானியவர் இவர் இதுவரை 6500 மணிநேரம் விமானத்தை செலுத்தியுள்ளார் என்பது விசேட அம்சமாகும் .அவரை வான்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின் கட்டளை அதிகாரியாக 2007 தொடக்கம் 2008 வரையும் ஒட்டுமொத்த விமானப்படையின் வான்பாதுகாப்பு செயற்பட்டு கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.
இவர் இதுவரை 04 படைத்தளங்களுக்கு கட்டளை அதிகாரியாகவும் விமானப்படையின் பயிற்ச்சி மற்றும் பரிபாலன பிரிவு மற்றும் வான் செயற்ப்பட்டு பணிப்பக்கம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ள அவர் மானப்படை புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் .
எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க 1987ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் பொது விமானியாக இணைந்துகொண்டார் அதனையடுத்து அவர் துணைபரிபாலனதிகாரியாகவும் , விமான பாதுகாப்பு அதிகாரியாகவும், செயற்பட்டு கட்டளை அதிகாரியாகவும் ,மற்றும் இல 08 விமானிகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் செயற்ப்பட்டார் .
அவருடை பணிப்பாளர் பதவி காலத்தில் வான் செயற்பட்டு கட்டளை பணியகத்தின் அதிகாரிகரிகளுக்கான 01 வைத்து பணிப்பாளராக கடமைபுரிந்தார் மேலும் எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க அவர்கள் VVIP தகுதியுடைய விமானியவர் இவர் இதுவரை 6500 மணிநேரம் விமானத்தை செலுத்தியுள்ளார் என்பது விசேட அம்சமாகும் .அவரை வான்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின் கட்டளை அதிகாரியாக 2007 தொடக்கம் 2008 வரையும் ஒட்டுமொத்த விமானப்படையின் வான்பாதுகாப்பு செயற்பட்டு கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.
இவர் இதுவரை 04 படைத்தளங்களுக்கு கட்டளை அதிகாரியாகவும் விமானப்படையின் பயிற்ச்சி மற்றும் பரிபாலன பிரிவு மற்றும் வான் செயற்ப்பட்டு பணிப்பக்கம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ள அவர் மானப்படை புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் .