மொரவெவ விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு
மொரவெவ    விமானப்படை  தளத்தின்   ஏற்பாட்டில்  கடந்த 2020 டிசம்பர் 03 ம் திகதி   இரத்ததான நிகழ்வு  ஓன்று படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  ஹியுமால் தர்மதாஸ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  திருகோணமலை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து   இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் சுகாதார   மருத்துவ  தேவைகளுக்காக      இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மொரவெவ படைத்தள வைத்திய அதிகாரி பிளைட் லேப்ட்டினால்  நதீஷா ரத்னசிறி அவரக்ளின் மெருட்பார்வையின்கீழ் இடம்பெற்ற  இரத்ததான நிகழ்விற்கு  70  ம் மேற்பட்ட  சேவை ஊழியர்கள் இரத்ததானம் வழங்கி  பங்களித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை