02 வது மாற்று விமானப்படை அணியினர் தெற்கு சூடானின் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு புறப்படுகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் விமானப்படை கெலிகொப்டர் படைப்பிரிவில் கடமைக்காக  05  வது  படைப்பிரிவின் 02 வது  குழுவினர் தங்களது விஜயத்தை கடந்த 2020 டிசம்பர் 10  ம் திகதி  மேற்கொண்டனர்.

52 பேர் கொண்ட இந்த குழுவினர் கட்டுநாயக்க    சர்வதேச  விமானநிலையத்தில் இருந்து தென் சூடனுக்கு பயணத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அதிகாரிகள்  இக்குழுவினரை  வழியனுப்பி வைத்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை