வான்பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
மிகிரிகம  விமானப்படைதளத்தின் அமைந்துள்ள வான்பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின்  புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 டிசம்பர் 12  ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் பதில்  கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் குணவர்தன அவர்களினால்  உத்தயோக பூர்வமாக விங் கமாண்டர் விக்கரமாராச்சி  அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான்கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாகசேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

குருப் கேப்டன் குணவர்தன அவர்கள்  பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பயிற்சி குழு தலைவராக  பொறுப்பேற்கவுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை