
கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் கட்டளை புதிய அதிகாரியாககுருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 15ம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியசிறி அவர்களினால் பொறுப்புக்கள் அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது. மேலும் அணிவகுப்பு முடிவின் பின்பு முன்னாள் கட்டளை அதிகாரி அவர்களினால் உரை நிகழ்த்த்தினார் இதன்போது அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் .
குரூப் கேப்டன் பியசிறி அவர்கள் 2020 மார்ச் 20 ம் திகதி கட்டுகுருந்த விமானப்படைத்தளத்திற்க்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் தற்போது அவர் இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் பணிக்குழுவின் தலைமை செயலாளர் பதவியை ஏற்கவுள்ளார்.
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் இதற்க்கு மாதவழிபாடுகளின் பின்பு பொறுப்புகளை மேற்கொண்டார்.
குரூப் கேப்டன் பியசிறி அவர்கள் 2020 மார்ச் 20 ம் திகதி கட்டுகுருந்த விமானப்படைத்தளத்திற்க்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் தற்போது அவர் இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் பணிக்குழுவின் தலைமை செயலாளர் பதவியை ஏற்கவுள்ளார்.
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் இதற்க்கு மாதவழிபாடுகளின் பின்பு பொறுப்புகளை மேற்கொண்டார்.




