
கடுகுறுந்த விமானப்படை முகாமின் இசை நிகழ்ச்சி
இலங்கை விமானப்படை கடுகுறுந்த முகாமானது கடந்த 29.10.2011ம் திகதியன்று ஓர் பிரமான்டமான இசை நிகழ்ச்சியினை முகாம் வழாகத்தினுள் நாடாத்தியதுடன், இதில் இலங்கையின் பிரபல்யமான இசைக்குழுக்களுல் ஒன்றான "சீதுவ சகுரா" இசைக்குழுவினால் இசை அமைக்கப்பட்டது.
எனவே இந்நிகழ்வானது வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரோகித பெர்னான்டுவின் தலைமையில் நலன்புரி சேவையின் ஓர் அங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






எனவே இந்நிகழ்வானது வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரோகித பெர்னான்டுவின் தலைமையில் நலன்புரி சேவையின் ஓர் அங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






