
வானூர்தி மீள்திருத்தும் பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படைதளத்தில் அமைந்துள்ள வானூர்தி மீள்திருத்தும் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் விசக்ரமசிங்க அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 19 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் ஜாபிர் அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் விசக்ரமசிங்க அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் ஜாபிர் அவர்கள் கடந்த 2016 ஜனவரி 18 ம் திகதி வானூர்தி மீள்திருத்தும் பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர் 04 வருடங்கள் மற்றும் 11 மாதம்கள் இப்பிரிவை வழிநடாத்திவந்தார் .
அவருடைய பதவிக்காலத்தில் 13 சீன நாட்டில் தயாரிக்கபட்ட விமனங்கள் திருத்தப்பட்டு அந்ததந்த படைப்பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.




