![](../uploads/news/italy_ambassador_visit_cmdr_12_2020/3.jpg)
இத்தாலி தூதரகத்தின் அதிகாரி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை
12:33pm on Friday 23rd April 2021
இத்தாலி பாதுகாப்பு தூதரகத்தின் அதிகாரி கௌரவ திருமதி .ரீட்டா கியுலியானா மன்னெல்லா அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின் பேரில் விமானப்படை தலைமை காரியாலயத்திட்கு கடந்த 2020 டிசம்பர் 22 ம் திகதி வருகை தந்து இருந்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .
![ITALIAN AMBASSADOR CALLS ON THE COMMANDER OF THE AIR FORCE](../uploads/news/italy_ambassador_visit_cmdr_12_2020/1.jpg)
![ITALIAN AMBASSADOR CALLS ON THE COMMANDER OF THE AIR FORCE](../uploads/news/italy_ambassador_visit_cmdr_12_2020/2.jpg)
![ITALIAN AMBASSADOR CALLS ON THE COMMANDER OF THE AIR FORCE](../uploads/news/italy_ambassador_visit_cmdr_12_2020/3.jpg)