
சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 டிசம்பர் 22 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் ஜிஹான் செனவிரத்னஅவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் ஜிஹான் செனவிரத்ன அவர்கள் கடந்த 2020 பெப்ரவரி 24ம் திகதி சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற மூன்று வருடங்கள் அந்த பாடசாலையை திறன்பட முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார் கொவிட் 19 காலத்தில் ஏற்பட்ட அனைத்து தடைகளையும் வெற்றிகரமாக எதிரிகொண்டு கல்லூரியின் கல்விநடவடிக்கைளை திறன்பட வழிநடத்திச்சென்றார்
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்கள் அவர்கள் இதற்குமுன்னர் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் வான் பிரிவின் பணிப்பகத்தின் பணியாளராக இருந்தார்.


