இல 03 கடல்சர் பாதுகாப்பது படைப்பிரிவின் 02 வது வருட நிறைவு
1:39pm on Thursday 29th April 2021
சீனக்குடா  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  இல 03  கடல்சர் பாதுகாப்பது படைப்பிரிவின் 02 வது வருட நிறைவு தினம்  கடந்த 2021 ஜனவரி 11 ம் திகதி  அனுஷ்டிக்கப்பட்டது.

வழமை போல  காலை அணிவகுப்பு பரீட்சணையுடன்  படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி  விங் கமாண்டர்  கசல  அவர்களின் வழிகாட்டலின்கீழ்   நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த படைப்பிரிவானது  1965 ம் ஆண்டு  ஆரம்பிக்கட்ட இப்படைப்பிரிவானது  சீனக்குடா  விமானப்படைத்தளத்தின்  கட்டளை   நூர் ரஹீம் அவர்களின்  மேற்பார்வையின்கீழ் ஆரம்பிக்கப்பட்ட  இப்படைப்பிரிவானது   அப்போதைய  விமானப்படை  தளபதி எயார்  மெண்டிஸ் அவர்களின்  வழிகாட்டலின்கீழ்.

ஆரம்பத்தில் டி ஹவில்லேண்ட் டோவ் பொருத்தப்பட்டிருந்த இந்த படை, கிழக்கு கடற்கரையின் உளவு கண்காணிப்பு ரோந்துகளை, பருத்தித்துறை முதல் காலி வரை, காலையில் உளவுப்பணியில் ஈடுபட்டதுடன் இந்த படைப்பிரிவின் கீழ்  ஆயுதக் கடத்தலுக்குத் தடையாக, 1971 ம் ஆண்டு செயற்ப்பட்டது .

கடல்சார் கண்காணிப்பின் தேவை எப்போதுமே வலுவாக உணரத் தொடங்கியதால், 11 ஜனவரி 2019 அன்று படைப்பிரிவு மீண்டும் நிறுவப்பட்டது. தற்போது இது பீச் கிங் ஏர் பி -200 மற்றும் ஹார்பின் ஒய் -12 விமானங்களைக் கொண்டுள்ளது.
கட்டுநாயக்க  விமானப்படை தளத்திற்கு  மாற்றப்பட்ட இப்படைப்பிரிவானது  மீண்டும் எல் டீ  டீ  ஈ  பயங்கரவாத தாக்குதல்களுக்கு    நாட்டிக்காக மகத்தன பங்களிப்பையே வழங்கி உள்ளது

மீண்டும் 2029 ம் ஆண்டு ஜனவரி 11 ம்  மீண்டும் சீனவராய விமானப்படைத்தளத்தில்  நிறுவப்பட்ட இப்படைப்பிரிவில் தற்போது பீச் கிங் ஏர் பி -200 மற்றும் ஹார்பின் ஒய் -12 விமானங்களைக் கொண்டுள்ளது.
நமது தாய்நாடான இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக 3-வது கடல் படை கடல், தரை கண்காணிப்பு மற்றும் உளவு விமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை