
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவு (AEW), பொது பொறியியல் பிரிவு (GEW) மற்றும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவு (MTR & OW) படைப்பிரிவினரின் 42 வது வருட நிறைவுதினம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவு (AEW), பொது பொறியியல் பிரிவு (GEW) மற்றும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவு (MTR & OW) படைப்பிரிவினரின் 42 வது வருட நிறைவுதின கொண்டாட்டம் கடந்த 2021 ஜனவரி 01 ம் திகதி இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு அனைவரின் பங்கேற்ப்பில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஓன்று இடம்பெறது . இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார் .
படைப்பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுஜீவ சேனாரத்ன அவர்கள் விசேட உரையார்ட்டினார் உரையாற்றினார் இந்த நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படைவீரரக்ள் கலந்துகொண்டனர்.
1979 ம் ஆண்டு ஜனவரி மதம் 01 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இப்படைப்பிவுகள் ஆரம்பிக்கபட்டன தற்போது விமான பொறியியல் பிரிவுக்கு எயார் கொமடோர் சுஜீவ சேனாரத்ன அவர்களும். பொது பொறியியல் பிரிவுக்கு குருப் கேப்டன் பிரசங்கா மார்டினோ அவர்களும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுக்கு செஹான் ராஜபக்ஷ அவர்களும் கட்டளை அதிகாரிகளாக உள்ளனர்.
இந்த விசேட நினைவுதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் வைபவம் இடம்பெற்றது இந்த நிகழ்வில் சுமார் 100கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார் இந்த நிகழ்வு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு அனைவரின் பங்கேற்ப்பில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஓன்று இடம்பெறது . இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார் .
படைப்பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுஜீவ சேனாரத்ன அவர்கள் விசேட உரையார்ட்டினார் உரையாற்றினார் இந்த நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படைவீரரக்ள் கலந்துகொண்டனர்.
1979 ம் ஆண்டு ஜனவரி மதம் 01 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இப்படைப்பிவுகள் ஆரம்பிக்கபட்டன தற்போது விமான பொறியியல் பிரிவுக்கு எயார் கொமடோர் சுஜீவ சேனாரத்ன அவர்களும். பொது பொறியியல் பிரிவுக்கு குருப் கேப்டன் பிரசங்கா மார்டினோ அவர்களும் இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுக்கு செஹான் ராஜபக்ஷ அவர்களும் கட்டளை அதிகாரிகளாக உள்ளனர்.
இந்த விசேட நினைவுதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் வைபவம் இடம்பெற்றது இந்த நிகழ்வில் சுமார் 100கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார் இந்த நிகழ்வு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றது.








