சேவா வனிதா பிரிவினால் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கப்பட்டது
இலங்கை  விமானப்படைத்தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மாற்று சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  கடந்த 2021 ஜனவரி 06 ம் திகதி  மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு  நன்கொடை வழங்கப்பட்டது.
 
இதன்போது   முகக்கவசம் மற்றும்  கிருமி ஒழிப்பு  திரவம் மற்றும்  உடல் உஷ்ணம் அளவிடும் கருவி ஆகியன வழங்கிவைக்கப்பட்டது  இந்த உபகரணங்களை  சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள்   மஹரகம வைத்தியசாலை  வைத்தியர்  வசந்த  திசாநாயக்க அவரக்ளிடம்   வழங்கிவைத்தார்   இந்த நிகழ்வில்  விமானப்படை சேவா வனிதா பிரிவின்  செயலாளர்  விங் கமாண்டர்  காயத்திரி  வடுகே மற்றும் அதிகாரிகள் சேவா வனிதா அங்கத்தவர்கள்  பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை