
பிதுருதலாகல விமானப்படை தளத்தின் 11 வது வருட நிறைவு
பிதுருதலாகல விமானப்படை தளம் நிறுவப்பட்டு கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன் 11 வருடம் நிறைவுபெற்றது இந்த நிறைவுதின நிகழ்வுகள் படைத்தளத்தின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் துஷார பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
பிதுருதலாகல விமானப்படை தளம் நிறுவப்பட்டு கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன் 11 வருடம் நிறைவுபெற்றது இந்த நிறைவுதின நிகழ்வுகள் படைத்தளத்தின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் துஷார பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள கிரேக்கரி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் சிரமதானம் மற்றும் துப்பரவு பணிகள் இடம்பெற்றன.
பிதுருதலாகல விமானப்படை தளம் நிறுவப்பட்டு கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன் 11 வருடம் நிறைவுபெற்றது இந்த நிறைவுதின நிகழ்வுகள் படைத்தளத்தின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் துஷார பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள கிரேக்கரி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் சிரமதானம் மற்றும் துப்பரவு பணிகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்ப்பில் பொதுநிலை பகல்போசன நிகழ்வும் இடம்பெற்றது.






