
பலாலி விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் பெரேரா கடந்த 2021 ஜனவரி 29 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் தி சொயிஸா அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் பெரேரா அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பெரேரா அவர்கள் கடந்த 2020 ஜூலை 28 ம் திகதி பலாலி விமானப்படைத்தளத்திற்கு பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர் 5 மாதம்கள் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார் இதன்போது அப்படைத்தளத்தில் சிறந்த சேவையை வழங்கி இருந்தார்
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பெரேரா அவர்கள் இதற்குமுன்னர் இல 08 ம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு வந்தார் இவர் ஒரு தலை சிறந்த விமானியும் ஆவர் இதுவரை வை-12, பீச் கிராப்ட் , எம் ஏ 60 . மற்றும் அன்டோனோ 32, சீ 130 ஆகிய விமானங்களை செலுத்தி உள்ளார்










புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பெரேரா அவர்கள் இதற்குமுன்னர் இல 08 ம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு வந்தார் இவர் ஒரு தலை சிறந்த விமானியும் ஆவர் இதுவரை வை-12, பீச் கிராப்ட் , எம் ஏ 60 . மற்றும் அன்டோனோ 32, சீ 130 ஆகிய விமானங்களை செலுத்தி உள்ளார்









