
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி விமானப்படை தளபதியை சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஷாந்தா ஹெரத், அவர்கள் கடந்த 2021 ஜனவரி 29ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுச்சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுச்சின்னம்கள் பரிமாறப்பட்டன.