ஏரோ இந்தியா 2021 நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு.
கடந்த 2021 பெப்ரவரி 03 ம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா  ஹோட்டலில் இடம்பெற்ற  ஏரோ  இந்தியா 2021 ஆரம்ப நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுதர்ஷன பத்திரன அவர்கள் கலந்துகொண்டார்.

ஏரோ  இந்தியா 2021 நிகழ்வின் நோக்கம் இரண்டாண்டுகளுக்கு  ஒருமுறை  இடம்பெறும்  வான் சாகசம் மற்றும் பாதுகாப்பு சார் கண்காட்சி  என்பன  இந்தியன் பாதுகாப்பு அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டது  மேலும்  இதன்மூலம் இந்த நிகழ்வின்மூலம்  உலக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுக்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட்டாக உருவாக்குவதற்கும் ஒரு சர்வதேச தளமாகவும்  வழியமைக்கின்றது  .

இந்த நிகழ்வுகள்  கொவிட் -19  கட்டுப்பாட்டு  விதிகளுக்கு அமைவாக  இடம்பெற்றன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை