
ஏரோ இந்தியா 2021 நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு.
கடந்த 2021 பெப்ரவரி 03 ம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற ஏரோ இந்தியா 2021 ஆரம்ப நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்கள் கலந்துகொண்டார்.
ஏரோ இந்தியா 2021 நிகழ்வின் நோக்கம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் வான் சாகசம் மற்றும் பாதுகாப்பு சார் கண்காட்சி என்பன இந்தியன் பாதுகாப்பு அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டது மேலும் இதன்மூலம் இந்த நிகழ்வின்மூலம் உலக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுக்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட்டாக உருவாக்குவதற்கும் ஒரு சர்வதேச தளமாகவும் வழியமைக்கின்றது .
இந்த நிகழ்வுகள் கொவிட் -19 கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றன
ஏரோ இந்தியா 2021 நிகழ்வின் நோக்கம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் வான் சாகசம் மற்றும் பாதுகாப்பு சார் கண்காட்சி என்பன இந்தியன் பாதுகாப்பு அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டது மேலும் இதன்மூலம் இந்த நிகழ்வின்மூலம் உலக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுக்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட்டாக உருவாக்குவதற்கும் ஒரு சர்வதேச தளமாகவும் வழியமைக்கின்றது .
இந்த நிகழ்வுகள் கொவிட் -19 கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றன









