சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2020 ம் ஆண்டுக்கான பட்டமளிப்புவைப்பவம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் .
சேர். ஜோன்  கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  2020 ம் ஆண்டுக்கான 31 வது  பட்டமளிப்பு வைபவம் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில்  பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற  ஜெனரல் கமால் குணரத்ன  மற்றும் இராணுவ , கடற்படை   தளபதிகள் மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுகள் கொவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய  முதுநிலை மற்றும் இளங்கலை பட்டம்  பெற்றவர்களுக்கான  சான்றுதல்கள் 1379 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

பட்டமளிப்பு தொடர்பாக ஆங்கில  மொழிபெயர்ப்பை  பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை