'தெயட்ட செவன' தேசிய மர நடுகை நிகழ்ச்சி
பசுமையான நாடு வளமான தேசம் எனும் 'தெயட்ட செவன' தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக மர நடுகை நிகழ்வொன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், தற்போதைய விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் இந்நிகழ்விற்காக விமானப்படையின் இயக்குனர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.















airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை