மிஹிந்து சேத் மெதுர போர்வீரக்ளுக்கான விருந்தோம்பல் நிகழ்வில் விமானப்படை தளபதி பங்கேற்பு.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் கடந்த 2021 பெப்ரவரி 20ம்  திகதி  நடத்தப்பட்ட அங்கவீனம் உற்ற போர்வீரர்களுக்கான  வண்ணமயமான விருந்தோம்பல் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  ஆகியோர் கலந்துகொண்டனர்

யுத்தத்தின்போது  பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்காக   நிர்மாணிக்கப்பட்ட இந்த மிஹிந்து சேத் மெதுர திட்டத்தின்மூலம்  தொடர்ந்தும் அவர்களுக்கான சேவைகள் இடம்பெறும்

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் பாதுகாப்பு செயலாளர் , முப்படை தளபதிகள்  முப்படை சேவா வனிதா பிரிவின் தலைவிகள்  சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் கொண்டு  பாதிக்கப்பட்ட போர்வீரக்ளுக்கு அன்பளிப்புகள் வழங்கினார்.

இந்த  திட்டம் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த  தற்போதைய  ஜானதிபதி  அதிமேதகு கோட்டாபய  ராஜபக்ஷ அவர்களினால்  நிர்மாணிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை