
ஏக்கல விமானப்படைத்தளத்திற்கு புதிய போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான கட்டிடம் மற்றும் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான சமுக ஒன்றிய கட்டிடம் என்பன திறந்துவைப்பு.
ஏக்கல விமானப்படைத்தளத்திற்கு புதிய போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான கட்டிடம் மற்றும் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான சமுக ஒன்றிய கட்டிடம் என்பன கடந்த 2021 பெப்ரவரி 18 ம் திகதி ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மஹவத்தகே அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைபடி இந்த கட்டிட வேலைகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைபடி இந்த கட்டிட வேலைகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.








