35 வருடங்கள் இலங்கை விமானப்படையில் நாட்டுக்காக மகத்தான சேவையை புரிந்த எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க அவர்கள் ஓய்வுபெற்றார்.
35  வருடங்கள் இலங்கை விமானப்படையில்  நாட்டுக்காக  மகத்தான சேவையை புரிந்த  எயார் வைஸ் மார்ஷல்  ரவி ஜயசிங்க அவர்கள் கடந்த 2021  மார்ச் 09ம் திகதி  இலங்கை  விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

எயார் வைஸ் மார்ஷல்  ரவி ஜயசிங்க என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அவர் இலங்கை விமானப்படைத்தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால் விமானப்படை தலைமை காரியாலயத்தில்  வரவழைத்து பிரியாவிடை அழிக்கப்பட்டது  இதன்போது அவருக்கு நினைவுச்சின்னமும்  வழங்கிவைக்கப்பட்டது . வழங்கிவைக்கப்பட்டது   இறுதியாக  விமானப்படையின் வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினால்   இராணுவமரியாதையுடன்  வழியனுப்பி வைக்கப்பட்டார்.

எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் 1985 ஜூலை 02 ம் திகதி  இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டார்  அவர் 1987 ம் ஆண்டு ஜனவரி 02  ம்  திகதி  விமானப்படையில் விமானியாக பொதுப்பணி யில் இணைக்கப்பட்டார்.

இவர் சிறந்த ஒரு விமானியும் ஆவர்  இதுவரை 6500 மணித்தியாளலாம்  விமானத்தில் விமானியாக பறந்துள்ளார்  என்பது விசேட அமசமாகும் தனது வீரதீர செயல்களுக்காக  ரணசூர ரணவிக்ரம ஆகிய பதக்கம்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவரது சேவைகாலத்தில் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும்  ஒட்டுமொத்த விமானப்படையின்  வான் கட்டளை செயல்பாட்டு தளபதியாகவும் நான்கு படைத்தளங்களுக்கு கட்டளை  அதிகாரியாகவும்  விமானப்படையின்   பயிற்சி , மற்றும்  நிர்வாக , வான் செயற்ப்பட்டு ஆகிய பிரிவுகளின் பணிப்பாளராகவும் விமானப்படையின் தலைமை தளபதியாகவும்  கடையாற்றியுள்ளார்.
 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை