
மேல் மாகாண ஆளுநரினால் விமானப்படைக்கு இரண்டு ட்ரான் விமானங்ககள் கையளிக்கப்பட்டன.
மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப்பி தி ஏயார்போர்ஸ் ரொஷான் குணாதிலக அவர்களினால் விமானப்படைக்கு 02 ட்ரான் விமானிகள் கையளிக்கும் நிகழ்வு கடந்த 2021 பெப்ரவரி 18 ம் திகதி கொழும்பு விமானப்படைத்தளத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மேல்மாகாண தலைமை செயலாளர் திருமதி .ஜெயந்தி விஜயதுங்க , ஆளுநரின் செயலாளர் திரு. சோமசிறி மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மேல்மாகாண தலைமை செயலாளர் திருமதி .ஜெயந்தி விஜயதுங்க , ஆளுநரின் செயலாளர் திரு. சோமசிறி மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.













