மேல் மாகாண ஆளுநரினால் விமானப்படைக்கு இரண்டு ட்ரான் விமானங்ககள் கையளிக்கப்பட்டன.
10:54am on Monday 26th July 2021
மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப்பி தி ஏயார்போர்ஸ்  ரொஷான் குணாதிலக அவர்களினால்  விமானப்படைக்கு 02 ட்ரான் விமானிகள் கையளிக்கும்  நிகழ்வு கடந்த 2021 பெப்ரவரி  18 ம் திகதி கொழும்பு  விமானப்படைத்தளத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேல்மாகாண தலைமை செயலாளர் திருமதி .ஜெயந்தி விஜயதுங்க , ஆளுநரின் செயலாளர் திரு. சோமசிறி மற்றும்  விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை