
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள விமானப்படை தளபதிகளின் மனைவியருக்கான உயர் தேனீர் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள விமானப்படை தளபதிகளின் மனைவியருக்கான உயர் தேனீர் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு கடந்த 2021 மார்ச் 04 ம் திகதி கொழும்பு விமானப்படை அதிகாரிகளின் சமூக ஒன்றுகூடல் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
இதன்போது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் மேலும் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள விமானப்படை தளபதிகளின் மனைவியறையும் வரவேற்றார்
அதனை தொடர்ந்து இடம்பெற்ற உயர் தேநீர் மற்றும் கலாச்சார நிகழ்ச்சியில் விமானப்படை நிர்வாக வாரிய உறுப்பினர்களின் துணைவர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் ஆகியயோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தெற்காசிய மற்றும் மேற்கத்தைய கலாச்சார நடன நிகழ்வுகள் விமானப்படை நடனக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இலங்கையின் பாரம்பரிய திருமண பெருவிழாவும் கண்ணுக்கு மெருகூட்டியது.
இதன்போது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் மேலும் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள விமானப்படை தளபதிகளின் மனைவியறையும் வரவேற்றார்
அதனை தொடர்ந்து இடம்பெற்ற உயர் தேநீர் மற்றும் கலாச்சார நிகழ்ச்சியில் விமானப்படை நிர்வாக வாரிய உறுப்பினர்களின் துணைவர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் ஆகியயோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தெற்காசிய மற்றும் மேற்கத்தைய கலாச்சார நடன நிகழ்வுகள் விமானப்படை நடனக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இலங்கையின் பாரம்பரிய திருமண பெருவிழாவும் கண்ணுக்கு மெருகூட்டியது.





















