
இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறவைமுன்னிட்டு இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்திய விமானப்படையினரின் வான் சாகச நிகழ்வுகள்.
இலங்கை விமானப்படையானது தனது 70 வது வருட நிறைவை எதிர்வரும் மார்ச் 02 ம் திகதி பெருமையுடன் கொண்டாட உள்ளது.
இதனைமுன்னிட்டு இலங்கை விமானப்படையினரின் விமான சாகசங்கள் 2021 மார்ச் 03 ம் திகதி அதிமேதகு ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது இதன்போது இந்திய விமானப்படையின் சாரங், சூர்யகிரண் மற்றும் தேஜாஸ் ஆகிய விமானங்களின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.
இதன் ஆரம்ப பயிற்சிகள் காலிமுகத்திடலில் பிப்ரவரி 28 ம் திகதி தொடக்கம் மார்ச் 01 ம் திகதி வரை இடம்பெறும் இக நிகழ்வை விமானப்படை தளபதி உட்பட பணிப்பாளர்கள் பார்வையிட்டனர் அதன்பின்னர் இந்திய விமானப்படையினருடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் இது தொடர்பாக கலந்துரையாடினார்.
இதனைமுன்னிட்டு இலங்கை விமானப்படையினரின் விமான சாகசங்கள் 2021 மார்ச் 03 ம் திகதி அதிமேதகு ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது இதன்போது இந்திய விமானப்படையின் சாரங், சூர்யகிரண் மற்றும் தேஜாஸ் ஆகிய விமானங்களின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.
இதன் ஆரம்ப பயிற்சிகள் காலிமுகத்திடலில் பிப்ரவரி 28 ம் திகதி தொடக்கம் மார்ச் 01 ம் திகதி வரை இடம்பெறும் இக நிகழ்வை விமானப்படை தளபதி உட்பட பணிப்பாளர்கள் பார்வையிட்டனர் அதன்பின்னர் இந்திய விமானப்படையினருடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் இது தொடர்பாக கலந்துரையாடினார்.






























