ஜெயசிறி மஹாபோதியில் விமானப்படை தளபதியினால் புதிதாக புதுப்பிக்கப்பட்ட விஹாரா சன்னிபதா மண்டபம்" திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மற்றும் திருமதி சாமினி பத்திரன ஆகியோரினால்  அனுராதபுரம் ஜெயசிறி  மகா போதியில் புதுப்பிக்கப்பட்ட விஹாரா சன்னிபாத மண்டபத்தை திறந்து வைத்தார்.

டயலொக் ஆக்ஸியாட்டா  நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டம் நவம்பர் 2020 இல் தொடங்கப்பட்டது மேலும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சிவில் பொறியியல் பிரிவால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை