சேவா வனிதா பிரிவினால் புதிய பால் உற்பத்தி விற்பனை நிலையம் திறந்துவைப்பு.
விமானப்படை சேவா  வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின்  ஆலோசனைப்படி  கொழும்பு விமானப்படை தளத்தில்  கடந்த 17 மார்ச் 2021ம் திகதி   பால் உற்பத்தி விற்பனை  நிலையம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது .

இந்த திட்டத்தின் நோக்கம்  விமானப்படை பணியாளர்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கும்  தயிர் மற்றும்  தயிர் பணம்  மற்றும் பால் உற்பத்திகள் என்பவற்றை  இலகுவாக பெறக்கூடிய வகையில் மேலும் நாட்டில் பால் உற்பத்திகளை  மேன்மை படுத்தும் வகையில்  இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன  மற்றும்  கொழும்பு   விமானப்படை கட்டளை அதிகாரி  மற்றும் பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை