
விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் ருவன் வெளிச்சாயாவில் " கப்ருக் பூஜை வேலைப்பாடுகள் ".
இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறைவை முன்னிட்டு அனுராதபுர ருவான் வெளிச்சாய தூபியில் கப்ருக் பூஜை வழிபாடுகள் கடந்த 2021 மார்ச் 10 ம் திகதி விமானப்படை தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றன.
மாதவழிபாடுகளுடன் கிளன்பஸ பூஜையும் அதனைத்தொடர்ந்து கபுரூக் பூஜைவழிபாடுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகள் அனைத்து கொவிட் -19 சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரரக்ள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
மாதவழிபாடுகளுடன் கிளன்பஸ பூஜையும் அதனைத்தொடர்ந்து கபுரூக் பூஜைவழிபாடுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகள் அனைத்து கொவிட் -19 சுகாதார விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரரக்ள் ஆகியோர் கலந்துகொண்டனர் .