
மட்டக்களப்பு விமானப்படை தளம் தனது 38 வது வருட நிறைவை கொண்டாடியது.
1983 ம் ஆண்டு நிறுவப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை தளமானது 2021 கடந்த மார்ச் 27ம் திகதி 38 வது வருட நிறைவை கொண்டாடியது படைத்தளத்தை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பியசேன அவர்களின் வழிகாட்டலின்கீழ் அணைத்து அதிகாரிகள் படைவீரர்கள் சிவில் ஊழியர்களினால் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் 66 பேர் கலந்துகொண்டனர்.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் 66 பேர் கலந்துகொண்டனர்.




