ஹிங்குரகோடை விமானப்படை தளத்தில் இரத்ததான முகாம் நிகழ்வு.
இந்த நிகழ்வுகள்  பொலன்னறுவை வைத்தியசாலை இரத்தவங்கியுடன்  இணைந்து  மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்த நிகழ்வை ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயவீர அவர்கள் ஒருங்கமைத்துக்கொடுத்தார்.

இந்த நிகழ்வின் நோக்கம் நாட்டில் நிலவும் சுகாதார பிரச்சினை தீர்வுகளுக்கு இரத்த தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை