2021 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பளுதூக்கும் போட்டிகள்.
2021 ம் ஆண்டுக்கான  விமானப்படை   இடைநிலை  பளுதூக்கும்   போட்டிகள்  கடந்த 2021 ஏப்ரல் 22 ம் திகதி மற்றும் 23ம் திகதி  ஏக்கல    விமானப்படை தளத்தில்  வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டிகளில்ஹிங்குராகோட   மற்றும் கொழும்பு   விமானப்படை அணியினர் முறையே   ஆண் மற்றும் பெண் பளுதூக்கும்   பிரிவில்   வெற்றிபெற்றனர் இதன் 02ம் இடத்தை  கொழும்பு மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர்  ஆண்கள் பிரிவிலும் ,ஹிங்குரகோட விமானப்படை அணியினர்   பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர். 

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படைபிரதி தலைமை தளபதி  எயார் வைஸ்  மார்ஷல் ரொட்ரிகோ   அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும்     அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை