புதிய ஒரு சிகை அலங்கார நிலையம் ஒன்று கொழும்பு குவன்புற விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு
கொழும்பு  விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள  குவன்புற  பகுதியில் புதிய ஒரு  சிகை அலங்கார  நிலையம் ஒன்று கடந்த 2021மே 07 ம் திகதி விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்கள் கலந்துகொண்டார் அவர்களை கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க அவர்கள் வரவேற்றார்.

முன்னதாக அமையப்பெற்ற  அழகுசிகிச்சை நிலைமையானது போதிய வசதிகள் இன்மையால் விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைய  சிவில் பொறியியல் பிரிவு மற்றும் ரத்மலான விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள  கள கட்டுமான பிரிவின்மூலம்  சிவில் பொறியியல் பணிப்பகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வேலைகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை