போக்குவரத்து நிர்வாக பணிகளுக்கு இலங்கை விமானப்படையினரால் ட்ரான் பயன்பாடு
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது ஆளில்லா வான்வழி விமானங்களை  பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றுள்ள இலங்கை விமானப்படையானது, தற்போது அதன்  தொடர்ச்சியாகப் போக்குவரத்து நெரிசலை சிறந்த முறையில் கையாளுவதற்கு   இலங்கை காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு தனது தொழில்நுட்ப  நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தனது பங்களிப்பை செய்துவருகின்றது  இந்த பணிகள் கொழும்பிநகரில் வாகன நெரிசல்கள் அதிகமாக உள்ளபகுதிகளில் இடம்பெறுகின்றன.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் ஆலோசனைக்கிணங்க இந்த பணிகள் விமானப்படையினரால் மேற்கொள்ளபடுகிறது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை