முன்பள்ளிக்கூடத்தின் ஆண்டுக்கான 'கலை நிகழ்ச்சி' கொண்டாட்டம்
இலங்கை விமானப்படை ஹிகுரக்கொட முகாமில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் குழந்தைகளுக்காக விமானப்படை சேவா வனிதா அலகின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கூடத்தின் ஆண்டுக்கான "கலை நிகழ்ச்சி" கடந்த டிசம்பர் மாதம் 11 திகதியன்று "மெத்சிரிபாய" கேட்போர் கூடத்தில் மிக சிரப்பாக நடைப்பெட்டது.

சிரிய வயதின் தொடக்கம் குழந்தகளுக்கு வேன்டிய கல்வியை பெற்றுகொடுப்பது எமது கடமையாகும். விமானப்படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின் மூலம் இப்பணி மிக சிரப்பாக நடைப்பெருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். விமானப்படை முன்பள்ளிக்கூடத்தின் ஆண்டுக்கான கலை நிகழ்ச்சியின் போது 173 க்கும் மேள்ப்பட்ட குழந்தைகளின் பங்களிப்பின் நடனம், பாட்டு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் "கலை நிகழ்ச்சி" சிறப்பு நிகழ்ச்சியாக மாரியது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.

இந்நிகழ்விற்காக விமானப்படையின் "சேவா வனிதா"அலகின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஹிகுரக்கொட விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குருப் கெப்டன்" RAUP ராஜபக்ஷ, ஹிகுரக்கொட விமானப்படை முகாமின் "சேவா வனிதா"அலகின் தலைவி திருமதி. இனோகா ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை