
மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தினால் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெற்றது
மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வர்ணசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வுகள் கடந்த 2022 மே 04 ம் திகதி இடம்பெற்றது
இரத்த தேவையினை நிவர்த்திசெய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது இதன்போது படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்
இரத்த தேவையினை நிவர்த்திசெய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது இதன்போது படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்





