இலங்கை விமானப்படையின் 32 வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் வீரவெலவில்
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் வீரவெல   விமானப்படை தளத்தின் மூலம் கதிர்காமம் ஜனாதிபதி மஹா    வித்தியாலயத்தில்  புனர்நிர்மான பணிகள்  கடந்த 2022 மே 05 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றது

இந்த பாடசாலையில் ஏறத்தாழ 1500 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர், அங்கு அவர்களின் நுகர்வுக்குத் தேவையான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது

 இந்த நிர்மாணப்பணிகள் இலங்கை விமானப்படை  சேவா வனிதா மற்றும் வீரவெல விமானப்படை தளத்தின்  நிதி உதவியின் கீழ்  வீரவெல விமானப்படைதள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அசோக கோரழகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவு பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை