![](../uploads/news/house_donation1_18052022/4.jpg)
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வீடுகையாளிக்கும் வைபவம்.
2:43pm on Thursday 23rd June 2022
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த கோப்ரல் சோமரத்ன அவர்களுக்கு கடந்த 2022 மே 18 ம்திகதி கொக்கல விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் திலின ராஜபக்ஷ அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சேவா வனிதா நிதியுதவியுடன் கொக்கல விமானப்படைத்தள ஊழியர்களும் இணைந்து ரத்மலான விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவினர் செய்துமுடித்தனர் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கொக்கல விமானப்படை கட்டளை அதிகாரி அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர் .
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சேவா வனிதா நிதியுதவியுடன் கொக்கல விமானப்படைத்தள ஊழியர்களும் இணைந்து ரத்மலான விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவினர் செய்துமுடித்தனர் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கொக்கல விமானப்படை கட்டளை அதிகாரி அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர் .
![](../uploads/news/house_donation1_18052022/1.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/2.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/3.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/4.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/5.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/6.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/7.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/8.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/9.jpg)
![](../uploads/news/house_donation1_18052022/10.jpg)